மனித உடலை இயக்குவது
#வாதம், #பித்தம் #கபம்
அதாவது #மூச்சு #உணர்ச்சி #மனம்
மொழி(பேசுதல்), கழிவுகள் வெளியேற்றுதல்,போன்ற செயல்களை செய்வது #வாதம்
உணவு செரிமானம், அறிவு, நினைவு, பார்வை, இரத்தத்தில் நிறம் குடுத்தல், தோலிற்க்கு பளபளப்பு, தருவது #பித்தம்
தசைநார்கள் பிசுபிசுத்துக் காக்க, உணவை ஈரமாக்குதல், இதயத்தை சூடாகாமல் பாதுகாப்பது, நாவில் ஈரத்தையும், ருசியையும், எலும்புமூட்டுகள் வறட்சி அடையாமல் மஜ்ஜை, கொழுப்பை உருவாக்கி தேயாமலும் பாதுகாப்பது #கபம்
இம்மூன்று சக்திகளுமே உடலையும் மனதையும் பாதுகாக்க உதவிபுரியும். இதில் கூடும் போதும், குறையும் போதும் உருவாகுவதே நோய்கள்,
இதையே #திருவள்ளுவசித்தர்
"மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர் வளிமுதலா வெண்ணிற மூன்று" என்று கூறினார்
#வாதம், #பித்தம் #கபம்
அதாவது #மூச்சு #உணர்ச்சி #மனம்
மொழி(பேசுதல்), கழிவுகள் வெளியேற்றுதல்,போன்ற செயல்களை செய்வது #வாதம்
உணவு செரிமானம், அறிவு, நினைவு, பார்வை, இரத்தத்தில் நிறம் குடுத்தல், தோலிற்க்கு பளபளப்பு, தருவது #பித்தம்
தசைநார்கள் பிசுபிசுத்துக் காக்க, உணவை ஈரமாக்குதல், இதயத்தை சூடாகாமல் பாதுகாப்பது, நாவில் ஈரத்தையும், ருசியையும், எலும்புமூட்டுகள் வறட்சி அடையாமல் மஜ்ஜை, கொழுப்பை உருவாக்கி தேயாமலும் பாதுகாப்பது #கபம்
இம்மூன்று சக்திகளுமே உடலையும் மனதையும் பாதுகாக்க உதவிபுரியும். இதில் கூடும் போதும், குறையும் போதும் உருவாகுவதே நோய்கள்,
இதையே #திருவள்ளுவசித்தர்
"மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர் வளிமுதலா வெண்ணிற மூன்று" என்று கூறினார்
No comments:
Post a Comment