தினமும் கந்த ஷஷ்டி கவசம் படிப்பதன் பலன்.



வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை  அடியோடு அழிந்துவிடும். லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்யம், மன நிம்மதி ஏற்படும்.

கந்த ஷஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும்.முக வசீகரம் ஏற்படும். செவ்வாய் கிழமை மூன்று முறை கந்த ஷஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

ஷஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று ஷஷ்டி கவசம் படித்து ஆலயம் சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத காரியங்களும் நடக்கும். கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இந்த விரதம் ஓர் சவாலாக இருக்கும்.

கந்த ஷஷ்டி கவசம் என்பது சாதரண பாடல் அல்ல சர்வ சக்திவாய்ந்த மந்திரம்.

முற்கால முனிவர்களும் சித்தர்களும் காட்டில் வசிக்கும் போது தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க சிவ மந்திரங்களையும் ஷஷ்டி கவசத்தையும் ஜெபித்து வந்தனர்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...