குரு தரிசனம் -:
1. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்...ஆனால்
நீ முன்னேறாமல் இருப்பாய்
2. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
-: முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு
3. குரு சேவை எதற்கு?
:-குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.
4. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
:- குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும், சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம் தேவையில்லை.
5. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
:- குரு என்பவர் பாவ விமோட்சகர்.
6. குரு உருவம் எப்படிப்பட்டது?
:-குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.
7. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
:-இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்
8. குரு என்பவர் கடவுளா?
:- உன்னுள் கடவுள் ஒளிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்
9. ஒளிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
:- எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒளிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.
10. குரு என்பவர் எதற்கு?
:- குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் . சத்திய நித்திய ஜீவியாக வாழும் பாக்கியத்தை ஏற்படுத்தி தருவபவர்கள்.
1. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்...ஆனால்
நீ முன்னேறாமல் இருப்பாய்
2. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
-: முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு
3. குரு சேவை எதற்கு?
:-குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.
4. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
:- குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும், சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம் தேவையில்லை.
5. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
:- குரு என்பவர் பாவ விமோட்சகர்.
6. குரு உருவம் எப்படிப்பட்டது?
:-குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.
7. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
:-இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்
8. குரு என்பவர் கடவுளா?
:- உன்னுள் கடவுள் ஒளிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்
9. ஒளிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
:- எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒளிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.
10. குரு என்பவர் எதற்கு?
:- குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் . சத்திய நித்திய ஜீவியாக வாழும் பாக்கியத்தை ஏற்படுத்தி தருவபவர்கள்.
No comments:
Post a Comment