இன்றய (சிறிய மலை) கோபுர தரிசனம்:
அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பரமணிய சுவாமி திருக்கோயில் , வெள்ளிமலை, இரணியல் வட்டம்,( நாகர்கோவிலிலிருந்து 15-K.m. தொலைவில்) கன்னியாகுமரி மாவட்டம். ( 'மைக்கா' என்ற கனிமம் இந்த மலை முழுவதும் உள்ளதால், வெய்யிலில் வெள்ளிபோல காட்சியளிக்கிறது இந்த பசுமை நிறைந்த வெள்ளி (குறுந்தொட்டி கொற்றை) மலை.
200-அடி உயரமும்,118-படிக்கட்டுகளும் கொண்ட,சுமார் 1000-ஆண்டுகாலம் பழமையான ஆலய 'எனை ஆளும் ஆண்டவன்' எம்பெருமான் முருகன், கிழக்கு
முகம் பார்த்து 28-k.m தொலைவில் சுசீந்திரத்தில் உள்ள ஸ்ரீ தாணுமாலயனை நோக்கி அருட்காட்சி யளிகிரராம். தடையாய் நிற்கும் திருமணமும், ஆரோக்கியமான குழந்தைப் பேறும் , சுகப்பிரசவமும் கிடைக்கப்பெற, தனித்து நிற்க்கும் இந்த பாலசுப்பரமணிரை வழிபாடு செய்கின்றனர்.)
அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பரமணிய சுவாமி திருக்கோயில் , வெள்ளிமலை,
Subscribe to:
Post Comments (Atom)
THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE
Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser? Get up ten minutes earlier at 5.50 and get used t...
-
அச்சம் என்ற உணர்வை நீக்கி, அரவணைப்பு என்று உணர்த்தி, அஞ்சேல் என்ற துணிவும் அருள்வதே இறைவன், அச்சம் என்ற உணர்வு ஓர் சிறு துளி இருக்கும் என்...
-
#ஒச்சாயி_கதை 'குலம் பார்த்து பெண் எடு, பெண் கொடு' என்பது முன்னோர் வாக்கு. இதை, இன்றளவிலும் கடைப்பிடிப்பவர்களும் இங்கே இருக்க...
-
மூலவர் : மகாலிங்கேஸ்வரர் அம்மன்: மரகதவல்லி, மாணிக்கவல்லி தலமரம்: தீர்த்தம்: பழமை: யுகங்கள் தாண்டி நிற்கும் தலம் பெருமை: 1. மூலவர் வ...
No comments:
Post a Comment